அடங்கல் சான்று

img

அடங்கல் சான்று வழங்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அர சர்குளம் பிர்காவில் உள்ள விவசாயிகளுக்கு சாகுபடி யாளர் பெயரில் அரசு அடங்கல் சான்றிதழ் வழங்க வலியுறுத்தி சுப்பிரமணியபுரம் பேருந்து நிலையத்தில் சாலை மறியல் போராட்டம் அறிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த அறந்தாங்கி வட்டாட்சியர், விவசாயி களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.